காசிக்குப் பயணம் – மதுமதி காசிக்குச் செல்வதுஎன்பது உறுதியானது;அம்முடிவே இறுதியானது; பாவங்களைப் போக்கும்புண்ணிய நகரம் -மனஅழுக்குகளைக் கழுவும்புண்ணிய நதிஅப்பூமியில் செத்தால்நேரடிச் சொர்க்கம்வாழப் பிடிக்காதவன்வாழும் வீடுசிவபெருமான் ...
காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் ...
திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது. தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் ...
அந்தக் காலத்திலே நடந்தது – கவிஞர் தமிழ்ஒளி மரபுக்கவிதைகளில் முத்திரை பதித்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் தன் வழிகாட்டி எனப் புகழப்பட்டவர். காவியங்கள், தனிக்கதைகள், ...
– உடுமலை. வடிவேல் நமக்குப் பறவைகள் எவ்வளவோ மேல். அவைகளுக்கு இயற்கை இறக்கைகளைக் கொடுத்துவிட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அதனதன் கூடுகளுக்குத் திரும்பும்போது களைப்பாக இருந்தாலும், ...
கணவன் : என்னடி பண்ற, வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? மனைவி : ஆமா நல்லா இருக்காங்க. இப்பதா பேசணும்னு தோனிச்சா?.. கணவன் : ...
இளம் பெண்ணின் கற்பனைகள் தன் அழகைப்பற்றிய சிந்தனைகள், தன் உற்றார் உறவினரைப் பற்றிய பெருமிதம் இவை எல்லாம் இருக்கும்பொழுது கவலைக்கு இடமேது? ஆனால் வாலிபத்தைத்தாண்டி ...
மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் அய்க்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் வாழும் அல்_அஜ்மி என்ற பெண், மன்னர் ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் ...


