தங்க நகை இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. குண்டுமணி அளவு தொடங்கி கிலோ கணக்கு வரை, அவரவர் வசதிக்கேற்ப எல்லோரும் நகை வாங்கி வைத்திருக்கிறோம். ...
பிள்ளை இல்லையென்று ஆண் மறுமணம் செய்யக் கூடாது அக்காலத்தில் அதிகம் காணப்பட்ட இவ்வழக்கம் இன்று அருகிக் காணப்படுகிறது. குழந்தையில்லையென்றால் அதற்குப் பெண்ணே காரணம் என்று ...
பேய் இருக்கா? இல்லையா? பேய் அல்லது பிசாசு அல்லது கடவுள்(?) எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்ததாகக் கூறுவதற்கு உணரப்பட்ட இருப்பு (sensed presence) என்று ...
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சியிலிருந்தாலும், வளரும் வீதம் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து ...
– நேயன் மார்பகப் புற்றுநோய் அக்காலத்தில் மிக அரிதாய் சிலருக்கு வந்தது. ஆனால், தற்காலத்தில் அதிக அளவில் வருகிறது. காரணம், இரசாயனம் கலந்த உணவுகள், ...
கல்! கோயில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கு இடையேசண்டை மூண்டது. கோழி அறுப்பதா?ஆடு வெட்டுவதா என்று, கோழியும், ஆடும் உயிரோடிருக்கவெட்டிக் கொண்டு செத்தனர்இரண்டு ஊர்களிலும் ஆறுபேர். ...
உணவுப் பண்டங்களும், மருந்தும், மருத்துவமும், தொலைக்காட்சியும், செல்பேசியும், நுகர்வோர் சட்டத்தின்கீழ் வந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இன்று கல்விக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது, Consumer ...
லாரியில் நிறுத்தி ஏற ஓட்டுநரிடம் அண்ணா சொன்னது இது! எங்கே, எப்போ, ஏன்? கீழே படியுங்கள்! அண்ணா ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். ...
நேப்பாளம் நமது அண்டை நாடு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் ஒரே ஹிந்து நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திய மதச்சார்பு நாடாகத் திகழ்ந்த ...


