Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வு 10.09.2008 அன்று நடைபெற்றது. பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்னும் மூடக்கருத்தினை, ஜோதிட உலகம் மக்கள் மத்தியில் ...

நம்நாடு அறிவுத் துறையில் முன்னேறாவிட்டாலும், செலவுத் துறையில் நன்கு முன்னேறியுள்ளது எனக்குத் தான் தெரியும். எனக்கு 83 வயது ஆகின்றது. பொருளாதாரத் துறையிலும், வாழ்க்கைத் ...

நடக்கின்ற ஆரியத்தின் கொடுங்கோல் ஆட்சி, நாட்டோரை ஏய்த்துவரும் கொள்ளைக் கூட்டம் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் கொடுமை என்னே! அணுவளவும் மக்கட்குப் பயனும் உண்டோ? மடமைகளை அரங்கேற்றி ...

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் கொடையளித்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கையாடல் செய்த விவரங்கள் நாடு முழுவதும் ...

பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் கவனத்தைத் திருப்பிவிட்டு, ஆங்காங்கே பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு அமைதியாக இருப்பதாக ஒரு ...

மக்களைப் பீடித்துள்ள மதவெறி, மூடநம்பிக்கைகள், குருட்டு வழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் மடிய வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். வழக்குரைஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ...

மண்டல்குழுப் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அமலில் ...

முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் மூடநம்பிக்கை தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு அவர் ஒரு விருப்பு வெறுப்பற்ற ...

மாசிலாமணி பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வகுப்பாசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “படித்து முடித்தபின் நீ என்ன வேலைக்குப் போக ...