களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே ...
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க; உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க. வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை ...
தந்தை பெரியார் ஒரு ஒப்பற்ற புரட்சியாளர். அவர் பணக்காரர் – ஏழைகளுக்கு குரல் கொடுத்தார். உயர் ஜாதியில் பிறந்தவர் – ஜாதியை ஒழிக்கப் போராடினார். ...
ஸ்ட்ரோக் மூளை தான் உடலின் அத்தனைச் செயல்பாடுகளையும் கண்காணிக்கும். செயல்படுத்தும் தலைமைச் செயலகம் ஆகும். அதற்குள் ஏராளமான பிரிவுகள் அதற்கென வேலைகளைப் பிரித்து செயல்படுகிறது. ...
1) கே: தொண்ணூற்று மூன்று வயதில், சுட்டெரிக்கும் வெயிலில், திராவிடத்தின் மூத்தத் தலைவரான தங்களின் திறந்த வாகனப் பரப்புரை, அனைவரையும் வியப்படையச் செய்த சாதனை! ...
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் ...
மேநாள் நாயகர் வாழியவே! – இந்த மேதினி வாழ்ந்திட வாழியவே!ஊதிய மாயூரும் பெற்றதுவே! – இவர்ஊனுழைப் பாலுயர் வுற்றதுவே! ஏதிலி யாயிவர் வாழ்ந்திருந்தார்! – ...
மும்மொழிக் கொள்கை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம். புதுச்சேரி பகுதிகளில் உள்ள CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையின்படி,பிரெஞ்சு ...
ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி, அதைத் தங்கள் மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துகள் தங்களால் ...








