புரட்சியாளர் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப் பட்டபோது, அதனை வெளிப்படை யாகக் கண்டித்த ஒரே பத்திரிகை ‘குடிஅரசு’ பத்திரிகைதான் ...
1.கே: மக்கள் நலத் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடுவதைக் கண்டு கொதித்து, தன் எதிர்ப்பைக் காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்து ஏற்புடையதா? – வெ.கருப்பசாமி, அருப்புக்கோட்டை ...
மகளிரின் உரிமை நல்கி மானுட நேயம் காப்போம்! தகவுற மகளிர் வாழ்வோ தழைத்துமே ஒளிரச் செய்வோம்! அகமெலாம் எழுச்சி தோன்ற ஆளுமை பெறவேண் டாமோ? ...
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிடத்தின் காப்பரண்! நம்பிக்கை நாயகர்! மாண்பின் மறு வடிவம்! ஆளுமையின் அடையாளம்! அனைவரையும் அரவணைத்துச் ...
தமிழ் இந்து’ ஏடு வாரந்தோறும் ‘பெண்’ எனும் தலைப்பில் மகளிர் பற்றி எழுதி வந்தது. அந்த வகையில் 18.7.2021 அன்று வெளிவந்த ஏட்டில் ‘குழந்தைப் ...
மார்ச் 8 – உலகப் பெண்கள் நாள். பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே பல கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் பலர். பெண்களை வெறும் ...
தனிமை என்பது மிகவும் கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தார் செல்வமாதவன். அவரது தனிமை குடும்பத்தால் ஏற்பட்டதல்ல. நண்பர்களால் ஏற்பட்ட தனிமை. மனைவி, பிள்ளைகள், பெயரன், ...
இந்தியாவின் முதன்மை மாநிலமாக இன்று தமிழ்நாடு விளங்குகிறதென்றால், அதற்கு முழுமுதற் காரணம் திராவிட அரசியலும், அதற்கு அடித்தளம் தந்தை பெரியாரின் கொள்கைகளும் என்பதை ஆய்வுலகம் ...
1. கே: மக்கள் நலத் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடுவதைக் கண்டு கொதித்து, தன் எதிர்ப்பைக் காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்து ஏற்புடையதா? – வெ.கருப்பசாமி, ...







