தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிட சமூக மற்றும் கல்வி (Socially and Educationally) அடிப்படையில் அளவீடு செய்திடல் வேண்டும் ...
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலை, இலக்கியங்களுடன் பெருமைமிகு வாழ்வை நடத்திய தமிழர்களின் பண்பாடு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் சிதைந்து ஆரியப் பண்பாட்டுக்கு அடிமையானது. தமிழ்க் கலைஞர்கள் ...
வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி விடியல்தர வந்துதித்த கதிர்நீ அண்ணா! முனைச்சொல்லாய்க் குத்தீட்டிக் கூர்ப டைத்து முட்கூராய்ச் சொல்வடித்த உலைநீ அண்ணா! பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட ...
சட்டமன்றத்தில் உரையாற்றும் அதிகாரத்தை ஆளுநருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 176 வழங்கியிருக்கிறது. அப்பிரிவில் “சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் ...
அண்மையில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில், ஏராளமான பதிப்பகங்களில், ஒரே ஒரு தலைப்பைத் தேடி வந்து இளைஞர்கள் அதிகம் வாங்கிய நூல் “தீ பரவட்டும்!”. ...
தஞ்சையில் 11.2.2008 அன்று காலை சி.பிரபாகரன் – சத்தியா ஆகியோர் மணவிழாவை நடத்தி வைத்தோம். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில ...
பார்ப்பனர்கள் சிவாஜியிடம் பெற்ற பெரும் பொருளும் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. (“பேராசைக்காரனடா பார்ப்பான்”) கற்றறிந்த இரு பார்ப்பனர்கள், “சிவாஜி படையெடுப்புகளின் போது பல நகரங்களைக் கொளுத்தியுள்ளான். அந்நெருப்பில் ...
கே: “லிவ் – இன் உறவில் உள்ள பெண்கள் மனைவிக்கான உரிமைகளைப் பெற முடியும்” என்ற உயர்நீதிமன்ற அமர்வின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? – ...
விழியனைய தமிழ்மொழியின் வேர்ச்சொல் ஆய்ந்த வீறுமிகு மொழிஞாயிறு பாவா ணர்தம் செழித்தபுகழ் எஞ்ஞான்றும் நிலைத்து நிற்கும்! செந்தமிழே முதன்மொழியாம் உலகில் என்றார்! அழிந்துவிட்ட ஓர்மொழியின் ...







