காமராசர் முதல்வராகப் பொறுப்பினை ஏற்றதும் எல்லோரும் மகிழும் விதத்தில் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ...
பெரியார் நடத்திய போர் என்பது வழக்கமாக குறிப்பிடும் தனி மனிதன் அல்லது சமூகம் அல்லது நாடு அல்லது கண்டங்களுக்கு இடையே நடைபெறும் போர் பற்றியது ...
வலி என்பது எங்கோ எவரோ நினைக்க, இங்கு உங்களுக்கு வருவது இல்லை. வலி என்பது தானாகத் தோன்றுவதும் இல்லை. உங்களின் கவனக் குறைவால், உங்களின் ...
ஒரு நாட்டின் வரலாறும் தற்கால நிகழ்வுகளும் சில நேரங்களில் வியப்பளிக்கும் வகையில் ஒத்துப் போகின்றன. தங்களின் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கும், அரசிற்கும் துரோகம் இழைப்பவர்களின் ...
டமாரம் ஒலிக்கும் ஓசை கேட்டது… உயர் ஜாதியைச் சேர்ந்த சுமார் அய்ந்நூறு அறுநூறு தலைக்கட்டு கிராமமும் புரிந்து கொண்டன. அடுத்து, அடுத்து மாதம் பிறக்கப் ...
* இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி ...
1) கே: பி.ஜே.பி.யுடன் சேரவே காங்கிரசைத் தி.மு.க. கடுமையாக விமர்சிக்கிறது என்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூரின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? – க. ஹேமந்த், ...
திருவள்ளுவர் பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று, ஒரு பார்ப்பன வெறியர் பேசியதைத் திரு.க.அயோத்திதாசப் பண்டிதர் கேள்விக் கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா திடீரென்று வெனிசுலா நாட்டின் அதிபரையும் அவரது மனைவியையும் வெனிசுலா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குக் கடத்தி, ...








