Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அடங்காப்பிடாரி! போகிற போக்கைப் பார்! கொஞ்சமாவது மானம் ஈனமிருக்கிறதா? தறுதலை! பேச்சைப் பார்!… குறும்புக்காரி! எதற்கெடுத்தாலும் வாதிடுகிறாள்! அடக்கமற்றவள்! துடுக்குக்காரி! நடக்கிற நடையைப் பார்! அடேயப்பா! ...

அறிவியலின் வளர்ச்சியால் மனித குலத்தை அச்சுறுத்திய பல நோய்கள் காணாமல் போய்விட்டன. அப்படிப்பட்ட நோய்களுள் ஒன்று தொழு நோய். முற்பிறவியில் செய்த பாவத்தால் கிடைத்த பலன் ...

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம். இருக்கமுடியும். ஏனென்றால் அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த ...

அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்குப் புகழஞ்சலி செய்யும்போது, நான் நினைத்துக் கொள்வேன் – வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அனைவருமே நம் நினைவில் இல்லையே! ஏன்? ...

“எம்மதமும் சம்மதமே!” என்றார்நம் ஆன்றோர்கள்! நம்முடைய பண்பாட்டை நானிலமே போற்றுகிற பன்னரிய மாண்பினைப் பாழ்படுத்தித் துண்டாக்கி இன்னல் இழைக்கவே இந்நாள் மதவெறியை அங்கிங் கெனாதபடி ...

[தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க இலக்குகளில் முதன்மையான சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி] மாண்புமிகு ...

‘‘மத சுதந்திர உரிமை’’ என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் (Article) 25, 26 ஆகிய பிரிவுகளில் இருக்கிறது. ஆனால், அது, லகான் இல்லாத குதிரையா? ...

பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!-கி.வீரமணி   தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா ...

உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா? உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி ...