Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தியாகராயர் திராவிடர் கழகத்தின் 33ஆம் ஆண்டு விழாவும், கடவுள் மறுப்புக் கல்வெட்டுத் திறப்பு விழாவும் ஆகிய இந்த விழாவில், தலைவர்கள் முதல் பல அறிஞர்கள் ...

மநுஸ்மிருதி (அத்யாயம் 8, ஸ்லோகம் 270): “சூத்திரன் ஒருவன் வேதங்களைப் படித்தால் அல்லது மற்றவர்களுக்குக் கற்பித்தால், அவனுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” என்று ...

பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள் தஞ்சை மாநகரத்தில் புகழ்பெற்ற மருத்துவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ...

1)     கே :“காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையாலே ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி பலமிழக்கிறது, பா.ஜ.க.பலம் பெறுகிறது” என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆம் ...

கண்மணிராசா தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்க வந்த வீடு அந்தவீடாக இருந்தால் நல்லது என நினைத்து… வண்டியின் ...

ஆர்.எஸ்.எஸ் என்ற ஆபத்தான மதவெறி பயங்கரவாத அமைப்பின் கோர முகத்தை உலகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் மத தீவிரவாதக் கொலையான ...

  இந்திய ஒன்றியத்தில் அந்தாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்ட புற்றுநோயினும் கொடுமையான ஜாதி என்னும் நோய் நாட்டில் வாழும் மக்களை நாலாந்தர மக்களாக்கியது. நாடற்றவர்களாய், நாடுவிட்டு ...

பா.ஜ.க.வினர் முன்வைத்து வரும் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்ற அரசியல் முழக்கத்தில் கூட்டாட்சி முறையைப் பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ...

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று அவரது நினைவிடத்திலும் அறிவாசான் தந்தை பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றோம். ...