Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அங்கிங்கெனாதபடி எங்கும் பார்ப்பார்அரசியலில் பணியிடத்தில் நிறைந்தார் முற்றாய்!இங்குள்ள நிலமைந்தர் வாய்ப்பே யின்றிஇழிநிலையில் கடைநிலையில் தேக்க முற்றார்!சங்கொலியாய் எதிர்க்குரலை உரக்கச் சொல்லித்தராவாத்தூர் மாதவனாம் நாயர் வந்தார்!பங்கெமக்குப் ...

கேள்வித்தீ:மாந்தரின் கையடக்க சிறப்புக் கருவி கேள்விகள் தான் பூமியை உருண்டையாகச் செய்தன. உரிய கேள்விகள் எழுப்பப்படுவதற்கு முன் இருப்பதை ஏற்றுக் கொண்டவர்களின் அறிவைப் போலவே ...

உலகில் மூன்றில் ஒருவருக்கென முழங்கால் வலி இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நாமும் கூட நம்முடைய ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் முழங்கால் வலியால் ...

நேரம் அதிகாலை நான்கு மணி. செம்புலம் இன்னும் இருளின் கரங்களில் கிடந்தது. கடலின் உப்புக் காற்று தெருக்களை மெதுவாகக் கடந்து சென்றது. தென்னங்கன்றுகளின் இலைகள் ...

அண்மையில் பார்த்த ஒரு திரைப்படம் மனதிற்கு அவ்வளவு நிறைவைக் கொடுத்தது. அதன் இயக்குநர் சசி அவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியது. அந்தத் ...

வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஒரு மொழியை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மொழியோ, படிப்போ அவசியம் இன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் வரலாற்றைப் புரிய வைத்துவிடும் ...

1)     கே: ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆவதற்குள்ளேயே பழிவாங்கும் நடவடிக்கைகளை த.வெ.க. ஆட்சி தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறதே?      – த.குணசேகர், திருச்சி. ...

முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில் – பெண்ணுரிமைக் கோரலில் ...

‘‘ஒப்பாரும் மிக்காரும் இல்லா உலகப் புரட்சியாளர்” தந்தை பெரியார் அவர்களின், ‘போராட்டமே வாழ்வு; வாழ்வே போராட்டம்’ என்ற புரட்சியாளரின் வாழ்வுக்கு இலக்கணமும் – இலக்கியமும் ...