நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக அய்.ஏ.எஸ். கருதப்படுகிறது. இதற்காக ஒன்றிய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. எனும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் நிறைந்தாகும். ...
டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் ...
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி ...
சட்ட விதிமுறைகளைச் சரியாக கற்காது எழுதப்பட்ட தீர்ப்பு ! 1. கே : தி.மு.க. கூட்டணி சிதறிப்போகும் என்றனர். அது இன்னும் பலப்பட்டு நிற்க, ...
இராபர்ட் கால்டுவெல் உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் ...
ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் ...
“ஸநாதனம்’ நிலையானது, மாற்ற முடியாதது என்பார்கள். அறிவியலை அறவே ஏற்றுக் கொள்ளாத மதம் ஹிந்து மதம். ஆனால் நவீன அறிவியல் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். ...
தன்மானப் பேரியக்க அஞ்சா நெஞ்சன் தளபதியாய் அந்நாளில் களத்தில் நின்ற மன்னுபுகழ்ப் பெரியாரின் தொண்டர், தோழர்! மாண்பார்ந்த திராவிடத்தின் கொள்கைக் குன்றம்! பன்னரிய இழிவெல்லாம் ...
சென்ற இதழ் தொடர்ச்சி… நிலவில் நீர் இல்லாமல், நாம் புதிதாகக் கேட்டவுடன் வந்துவிடவில்லை. ஏற்கெனவே நிலவில் நீர் இருந்தது. ஆனால், சரியாகப் பார்க்காததால், கண்டுபிடிக்க ...