Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! திருத்தணி காசிநாதபுரம் நடராசன் – கோவிந்தம்மாள் ஆகியோரின் மகன் ந.ரமேஷ் (எ) அறிவுச்செல்வனுக்கும், திருத்தணி பெரியார் நகர் டி. ...

ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் ...

மொழியின் பயன் நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதேயாகும். எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பேச்சே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பட்ட ...

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்: பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த ...

ஈரோட்டார் எரிமலையின் உரைக்கு ழம்பில் எழுத்துளிகள் எடுத்தாண்டுத் தன்மா னத்தைச் சீராட்டும் தமிழர்க்காய்ச் சிலைவ டித்த சிந்தனையின் உச்சிவானம்! கவிதை யென்னும் பேரேட்டின் தனிமுதல்வன்! ...

பொதுவாக அரசியல் சூழலும் சமூகச் சூழலும்தான் புதிய இலக்கியப் போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில்தான் மார்க்சிய சிந்தனை உலகெங்கும் பரவியபோது, அச்சிந்தனையை முன்னிறுத்தும் விதமாக ...

கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன். அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் ...

அண்மையில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது ...

“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் ...