தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் _ விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.4.1930இல் எளிய ...
“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…” “ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…” இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் ...
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் ...
தற்போது உலகம் முழுவதும் எரிசக்திக்கான தேவைகள் அதிகம் இருப்பதால் பலவிதமான மாற்று முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இயற்கை ஆற்றலைப் ...
திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு இளம் தலைமுறைகளுக்கான பொற்காலம். 15ஆம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியாக உலகம் ஒரு புதிய பாதையை அமைக்கும் என்ற முற்போக்குச் ...
பொதுவாக, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, காலத்திற்கு ஏற்ற பலவகைக் கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் ஏற்படுத்தத் தவற மாட்டார்கள். வரலாறு நெடுகிலும் அவ்வாறு புனையப்பட்ட ...
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனம் குறித்த பல்வேறு அடிப்படைத் தகவல்களைப் பற்றிப் பார்த்தோம். அதே போலவே மனநலம் என்பது குறித்தும், அதன் ...
‘டேய்! புல்லட் வாத்தியார் வந்துட்டு இருக்காரு. எல்லாரும் அமைதியா இருங்க; இல்லேன்னா வெளுத்துப்புடுவாரு” – வகுப்பறையில் தினேஷ் குரலில் அறையே அமைதி ஆனது. ஏறக்குறைய ...
முழுப் பொய்யைவிட, அரை உண்மை ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மைதான் என்பதை நாம் இப்போது பார்த்து வருகிறோம். ஆம், இப்பொழுதெல்லாம் மூடக் கருத்துகளைப் பேசுவோர் ...











