நாடறிந்த கலைவாணர் சான்றோர் போற்றும் நற்குணத்தர்; உயர்மனத்தர்! வாழ்நாள் எல்லாம் பீடார்ந்த அறிவியக்கப் பாதை சென்ற பெற்றியராய் எளியோரின் நிழலாய் அன்னோர் கேடெல்லாம் நீங்கிடவே ...
ஆலமரத்து ஊஞ்சலிலே ஆடியிருந்த அழகுச் சிட்டு பட்டாம்பூச்சி பிடித்து வந்து பாடிப் பாடி சிரித்த மொட்டு காலையெழுந்து பள்ளி போகும் கனவுகளோடே மாண்டதோ? கண்ணைக் ...
சில வெளிநாட்டு அறிஞர்களின் பெயரைக் கேட்டாலே சங்கிகள் பதறுவதுண்டு. அவர்களுக்கு அந்தப் பெயர்களின் பேரில் பெரும் ஒவ்வாமை உண்டு. அவர்களில் ஒருவர் திராவிட மொழிகளின் ...
தோல்விக்குப் பிறகு ஏதோ ஒரு திட்டத்தோடு வாங்கிப் போட்ட நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்; அயோத்தியில் கோடிக்கணக்கில் நிலம் ...
உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த ...
மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? உடலின் மற்ற பாகங்களைப் போல மனம் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாததற்குக் காரணம் அதற்கு உருவமோ அல்லது அமைப்போ இல்லாததே!. ...
மாதவா, என்ன ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க போலிருக்கே”, என்று கேட்டுக்கொண்டே நண்பன் மாதவன் வீட்டுக்கு வந்தான் தமிழ்ப்பிரியன். “வா தமிழ்ப்பிரியன், நீ சொல்றது ...
மலைகளடர்ந்த ஸ்தலத்தின்டே யானையை உருட்டிப் பந்து செய்ததுபோல் திரண்ட பாறையொன்று உருண்டுவிடாமல் உச்சியில் ஒய்யாரமாய்க் கிடக்கிறது இதுதான் “தங்ஙள்பாறா” பெரிய முஸ்லிம் பெரியவர் அடங்கி ...
டாக்டர் கவுதமன் அவர்கள் 1949 இல் பிறந்தவர். வயது 75 ஆகிறது. அப்பா பெயர் இராமமூர்த்தி. “பென்னாகரம் இராமமூர்த்தி” என அழைக்கப்பட்டவர். அம்மா பெயர் ...











