பொங்கல்நாள் தமிழர்தம் வாழ்வில் இன்பம் பூக்கின்ற பொன்னாளாம்; உழைப்பின் மேன்மை பொங்கியெழும் கதிரொளியாய் ஒளிரக் கண்டு புத்துணர்வு பெறும்நாளாம்! பெருமை யாவும் தங்குகிற திருநாளாம்! ...
திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழர்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் ...
தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள் பொங்கல் முதலே என்பது அறிவார்ந்த தமிழ் அறிஞர்களின், திராவிடச் சிந்தனையாளர்களின் சீரிய கருத்து. 1921ஆம் ஆண்டு ...
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்று கொண்டாடுவது தப்பான செயல் ஆகும். அது ஆரியர்கள் புனைந்த புராணக் கதையின் அடிப்படையில் கொண்டாடப்படுவது. உண்மையில் ...
பணப் பலத்தாலும், தந்திரங்களாலும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதச் சார்பின்மையையும், சோஷலிசக் கோட்பாட்டையும் நசுக்கி ...
தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று, பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் ...
திருக்குறள் புலவர்கள் வீட்டு அலமாரியில் மட்டுமே இருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு அதனை மலிவுப் பதிப்பாக தந்தை பெரியார் வெளியிட்டார் என்பதும், 1949ஆம் ஆண்டு ...









