Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிவாஜி ஓர் இந்து அரசனாக முடி சூட்டிக் கொள்ளவே விரும்பினான். சிறு வயதிலிருந்தே இந்து மத வெறியூட்டப்பட்ட நிலையில் ஓர் இந்துப் பேரரசை நிறுவுவதே ...

சித்த மாசு நீக்கல் செய்யும் அறத்தில் பெரிதென்றார்! குத்துஞ் சொல்லே காயம் கொடுக்குந் தீயின் மேலென்றார்!! பத்தும் வேண்டாம் ஒன்றே பகையை முடிக்கும் பணமென்றார்! ...

திராவிடர்கள் கொண்டாடும் திருநாள்! — பொங்கல் தொல்லுழவின் சீர்போற்றும் பெருநாள்! பிரிவினையாம் சாதிமதம் புறந்தள்ளி வைத்துவிட்டே ஓரினமாய்த் திராவிடர்கள் திரள்நாள்! — பொங்கல் உயிரொக்கும் ...

‘‘தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே ...

பக்தியைப் பரப்பி வளர்க்க நினைக்கின்றவர்கள், மக்களை ஈர்க்க அவர்களைப் பக்திப்பிடியில்  வைத்திருக்க வழக்கமாகச் செய்யும்  மோசடி என்பது அற்புதங்களை நிகழ்த்துவது தான். புட்டபர்த்தி சாயிபாபா ...

கே :  நீக்கப்பட்டவர்கள் போலி வாக்காளர்கள் என்று எடப்பாடி கூறுவது தப்பல்லவா? வாடகைக்குக் குடியிருக்கின்றவர்கள் வீடு மாறுவதால்தான் 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புது இடத்தில் ...

  சாதாரண மக்கள், அவ்வப்போது எதையாவது கொண்டாட விரும்புவதும் கூடியிருந்து மகிழ்வதும் உலகம் முழுதும் உள்ளதுதானே? எந்திரங்கள் அல்லவே மனிதர்கள்? ஆகவேதான் எந்திர கதியான வாழ்க்கையில் ...

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நினைவுநாள் சிந்தனை (ஜன. 15)   தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ‘ஞா.தேவநேயப் பாவாணர்’ அவர்களை ...

நான் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். தமிழ் பழமையான மொழி. சீக்கிரம் நான் உங்களோடு தமிழில் பேசுவேன் என்று நம்புகிறேன்”, தொலைக்காட்சியில் வடநாட்டு அமைச்சர் ...