மணப்பாறை கோ.நடராசன்- வள்ளியம்மை இணையரின் மகள் சுமதிக்கும் மற்றும் அன்பழகன்- கல்யாணி இணையரின் மகன் வெற்றிச் செல்வனுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை மணப்பாறை செல்வலட்சுமி ...
வைக்கம் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடக்கப் போர். அப்போரைக் கேரள மக்களின் தலைவர்கள் தொடங்கினாலும் அதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ...
நமது அறிவு ஆசான் உடலால் மறைந்து 51 ஆண்டுகள்! ஆம், அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்றன!! ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்த ஒரே தலைவர் இடத்தை ...
“நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாணவப் பருவம் தொட்டே திகழ்ந்து வந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராகச் சேர்ந்து ...
1899ஆம் ஆண்டில் சென்னை வால்டாக்ஸ் சாலையில், ‘ஸ்ரீலட்சுமி விலாச நாடக சாலையில்’’ நாடகம் பார்க்க வருவோருக்கான அறிவிப்பில், ‘‘பஞ்சமர்கட்கு இடமில்லை’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுயமரியாதை ...







