முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும். சட்ட எரிப்புப் போராட்ட வீரரும். நூறாம் வயதில் ஏறு நடைபோட்டவருமான மயிலாடுதுறை வட்டம் அரையபுரம் கோ.நடேசன் அவர்கள் 10.01.2008 அன்று ...
இளைய தலைமுறைக்கும் எழுச்சிமிகு வழிகாட்டியாகத் திகழும் அய்யா வீரமணி அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து பணிதொடர்க! தத்துவமில்லாத நடைமுறை குருட்டுத் தனமானது; நடைமுறைக்கு வராத தத்துவம் ...
இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு வியாபாரத்தைவிட படுஜோராக நடப்பது பக்தி வியாபாரம்தான். சுற்றுலா செல்வதுபோல அடிக்கடி கோயில்களுக்குக் கிளம்பிவிடுவது இந்துப் பக்தப் பெருமக்களின் பொழுது போக்காகவே ...
நவம்பர் 23, 2025இல் எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது, இது சிவப்புக் கடல் வழியாக ...
முதலில் என்னை நான் அறிமுகம் செய்து கொள்கின்றேன். நான் தமிழ்மதி. கடலூர் முதுநகர் பகுதியில் ஆசிரியர் அவர்கள் பிறந்து வளர்ந்த அன்றைய அஹ்ரஹாரம் இன்று ...
உலக அளவிலான வியப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு தலைவர் இறந்து 52 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆளுமை செலுத்துகிறார், எதிரிகளைக் கலங்கிக் கதறச் செய்கிறார் என்றால் ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு, பரிந்துரைப் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல், பெரிதும் உயர்ஜாதிப் பார்ப்பனர்களையே மீண்டும் மீண்டும் ...
தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பானகல் ராஜா சர்.இராமராய நிங்காரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்கிற சங்கதியைக் கேட்டவுடன் ...
கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது – நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த கீழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, ...











