கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், ...
சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு. பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனதில் அலைபாயும் தருணத்தில், அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதை சிந்தனை ...
1.கே: தொழிலாளர்களுக்கு 10 அல்லது 12 மணி நேர வேலையென்று இன்ஃபோசிஸ், எல்.அண்ட்டி நிறுவனத் தலைவர்கள் கூற, அது இந்தியா முழுக்க அமலுக்கு வரும் ...
பிறப்பின் அடிப்படையில் ஜாதிய அமைப்பு முறைப்படி பேதத்தைப் புகுத்திப் படிக்கவிடாமல் செய்தது ஆரிய வேத மதம். இதற்கு ஜாதிய அமைப்புகளின் கூட்டு தொகுப்பான ஹிந்து ...
காலை எட்டு ஒன்பது மணி ஆனாலே பூனா – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடங்கி விடுகிறது. தமிழ்மாறனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்னும் ...
“ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷ மடைந்தவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட ...
காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் ...
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதைக் கொள்கை விதையின் விளைச்சல்தான் இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதவளக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்குக் காரணம்! கட்டுமானம் ...
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, மற்ற ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால், அவையெல்லாம் மனிதர்களைப் போலவே ...










