இறச்சி புரதச் சத்துக்கு மாற்றாக வேறு சில தாவர உணவுமுறைகளைச் சொல்லி பலதரப்பட்ட தகவல்கள் முக்கிய நாளிதழ்களிலும் வாட்ஸ் அப்களிலும் வந்த வண்ணம் உள்ளன. ...
சென்னையில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்று பார்த்தபோது அவ்வளவு பெருமலைப்பாக இருந்தது. பல மாடிக் கட்டடங்கள், குளிரூட்டப்பட்ட ...
விருப்பமுடன் விடுதலைப் போர் வீரராக வெஞ்சிறையில் மறக்கவொணா ஒன்ப தாண்டாய்ப் பெருந்துன்பம் ஏற்றவரே காமராசர்! ‘பெருந்தலைவர்’ எனமதிக்கும் புகழைப் பெற்றார்! அரும்பசியால் துடித்திட்ட மாணாக் ...
100 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. அப்பொழுதே அந்த அமைப்பை இந்தியா முழுமையும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ...
அண்மையில் வெளிவந்த ஒரு தகவல்படி, ஒன்றிய அரசு மிகுந்த ஓரவஞ்சனையுடன், மக்களால் புழங்கப்படாத சமஸ்கிருதம் என்ற வடமொழிக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 2,533 ...
ஆனைமலை நரசிம்மன் இயக்கத்திற்கு ஆகவே தன்னை முழுதும் அர்ப்பணம் செய்து கொண்டவர். இயக்கச் சார்பில் எந்தக் கிளர்ச்சி நடைபெற்றாலும் அந்தக் கிளர்ச்சிக் காலத்தில் முன்நின்று ...
விபத்து காரணமாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் நபருக்கு இரத்தம் தேவை’ என்ற செய்தி கைப்பேசியை ஒளிரவிட்டுக்கொண்டிருந்த கதிரவன் பார்வையில் பட்டது. போக்குவரத்து அமைச்சரின் முகநூல் ...
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் ஒரு மனநல மருத்துவனாய் இருக்கின்ற நான் தினம் தினம் ஏராளமான மனநல பிரச்சினைகளுடன் வருபவர்களைப் பார்க்கிறேன் அவர்களுடன் ...
மந்திரம் என்பது என்ன? பாம்பு கடித்தால் மந்திரத்தால் விஷத்தை இறக்கிவிடுவார்கள்; காய்ச்சல் வந்தால் மந்திரம் சொல்லி வேப்பிலைக் கொத்தால் விசிறினால் காய்ச்சல் நீங்கும்; மந்திரம் ...