‘‘நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார். உடனே சொல்வார்கள், ...
கே: அ.தி.மு.க.வின் தலைவர்கள் மீண்டும் இணைவதால் கட்சி வலுப்பெறுமா? இணைந்தாலும் இணக்கமாய்த் தொடர்ந்து நிலைப்பார்களா? பி.ஜே.பி.யிலிருந்து விலகுவதுதானே அ.தி.மு.க.விற்குப் பாதுகாப்பு, வலு? – க.மணிமாறன், ...
துருக்கிய, பாரசீக, மங்கோலிய, தைமூர் இனத்தைச் சேர்ந்த “பாபர்” முதலாம் பானிபட் போரில், இங்கு ஆண்டு வந்த இப்ராகீம் லோடியை வென்று முகலாயப் பேரரசை ...
எதிர்க்கச் சொன்னார் தலைவர் பெரியார்! எதிர்த்து வென்றார் தொண்டர் எம்.ஆர்.ராதா! திராவிடர் கழகம் என்பது ஓர் எதிர்ப்புணர்வு இயக்கம். அதன் வேலைத்திட்டமானது: ஹிந்து சமுதாயத் ...
ந ூலகம் என்றால் நம் கண்களுக்கு முன்னால் வரிசை வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நூல்கள்தாம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய உலகம் கருத்துப் பரிமாற்றத்திற்கு எழுத்து ...
கடந்த இதழ் தொடர்ச்சி… கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே ...
[எழுத்தாளர், பேச்சாளர், மக்களவை உறுப்பினர், வழக்குரைஞர், சட்ட நுணுக்கம் தெரிந்த நீதியாளர்… என பன்முகங்களில் மிளிர்ந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் திறமை ...
சாவர்க்கர் “பாரதத்தின் புதிய அரசியல் அமைப்பில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அதில் பாரதிய தேசம் என்று எதுவுமில்லை. மனுஸ்மிருதி என்பது நமது ஹிந்து ...
சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராய் ஞாயிற்றுக்கிழமையில் உச்சநீதிமன்றம் தடை 29.09.2007 அன்று மாலை திராவிடர் கழக வழக்கறிஞர் அணியின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று வழக்குரைகளுக்கு ...











