சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது. யாவரும் அறிந்ததேயாகும். அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? ...
உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதருக்குள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதரின் இயல்பறிந்து செய்யப்படுகிறது. மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண ...
ஏதேனும் ஒரு முக்கியத்துவமற்ற எண்ணத்திற்குக் கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தான் ஓ.சி.டி. நோயின் பிரதான பிரச்சினை. நம் மனதில், எந்த நேரமும் பல்வேறு எண்ணங்கள் ...
மதி, என்னடா கையில் பெரிய பார்சல் வைச்சிருக்க… கேக் போலத் தெரியுது. என்ன விசேஷம்?” என்று ஒரு பூங்காவிற்குள் நுழைய இருந்த இளங்கோவன் தற்செயலாகச் ...
கே: குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் வழக்குரைஞர் செய்யும் வாதம் பற்றித் தங்கள் கருத்து என்ன? – வி.பாலன், ...
வயது 31, Diploma சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. ...
வயது 29, B.Sc., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.70,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள ...
“தியாகம் என்பது, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களை ஏற்றுத் தொண்டாற்றுவதும் ஆகும்” (‘விடுதலை’ 12.1.1966) ...
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடக்க விழா!- கி.வீரமணி தந்தை பெரியார் பிறந்த நாளில் (17.9.2007) திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தோம். திருச்சியில் ...











