Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

“சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக் குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னு ணர்விற்கு வழிகோலி அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை ...

“பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்து தித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ...

வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படுதவதற்கு காரணம் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சர்.பிட்டி.தியாகராயர். இருந்த போது வேல்ஸ் இளவரசர் சென்னை வருவதாக இருந்தது. உடனே ...

நீதிக்கட்சி என்ற அழைக்கப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தூணாக விளங்கிய திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராம் சர்.பிட்டி தியாகராயரின் நினைவு நூற்றாண்டு ...

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமை கொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை ...

1. கே: இந்தித் திணிப்பை மறைக்க தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழில் கையொப்பம் இடுவதில்லை என்ற ஒரு பொய்யான செய்தியைக் கூறி திசை திருப்பும் பிரதமர் ...

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அயலாரால் வஞ்சிக்கப்பட்டு வரும் ஓர் இனம் தமிழினம் அயலாரால் துன்புறுத்தப்பட்டு வரும் இனம் தமிழினம். அயலாரால் இகழ்ச்சியைச் சுமந்துவரும் ஓர் இனம் ...

வீட்டில் சிறுக்குழந்தை அடுப்பங்கரைப் பக்கம் சென்றால். “அறிவு இருக்கா, நெருப்பு சுட்டுடாதா?” என்பார்கள். அவ்விடத்தில் புத்தி வேலை செய்யும். புத்திக்குள் பக்தி புகுந்துவிட்டால் நெருப்பு ...

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை மய்யமாகக் கொண்டு, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக் ...