Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்த விழா எனது பிறந்த நாளை முன்னிட்டும், காலஞ் சென்ற டாக்டர் அம்பேத்கர் அறிஞர் அண்ணா ஆகியவர்கள் பிறந்த நாள் என்ற பெயராலும் நடைபெறுகின்றது. ...

காலம் காலமாய் வர்ணத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்து வந்தனர். ஆடு மாடுகளைப் போல நடத்தப்பட்டாலும், ஏன் நமக்கு ...

எல்லாரும் போற்றுகிற தலைவர் ஆனார்! இனியநறுஞ் சிந்தனைகள் விதைத்தார்; என்றும்! நல்லவராய் வல்லவராய் நாட்டு மக்கள் நலம்பெறவே அம்பேத்கர் உழைத்தார்! வேண்டாப் பொல்லாத சனாதனம் ...

சிறுவயதில் தீண்டாமைக் கொடுமைக்காகக் கோணிப்பையைச் சுருட்டிக் கொண்டு பள்ளிக்குச் சென்ற சிறுவன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்றானதற்கு இடைப்பட்ட வரலாறு என்பது, இந்தியாவின் ...

சென்ற இதழ் தொடர்ச்சி.. மேலும், ஆளும் வர்க்கம் அவற்றின் நிலைத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது 1937இல் நடந்த தேர்தலைக் கணக்கில் கொண்டு அம்பேத்கர் இவ்வாறு சொல்கிறார்: ...

1. கே: சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை மாற்றப்படாமல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் மறு வரையறை செய்ய முற்படுவது ஏற்புடையதா? – கே.கோபி, திருவண்ணாமலை. ப: ...

மனமின்றி அமையாது உலகு 18 அமைதியான சுற்றுப்புறச்சூழல் என்பது ஓர் ‘அய்டியல்’ அவ்வளவு தானே தவிர, அது முழுமையாக அமையக்கூடியதாய் இருப்பதில்லை. ஆனால் முடிந்த ...

“சடசட”வென்ற ஓசை கேட்டு வெளியே பார்த்தார் பரமசிவம். இருண்ட வானத்திலிருந்து கோடை மழை கொட்டிக் கொண்டிருந்தது. கூடவே இடியும் மின்னலும். பரமசிவம் மழையைப் பார்த்து ...

கடந்த 15.02.2025 அன்று புதிய தேசியக் கல்விக்கொள்கை, PM SHRI திட்டத்தை தமிழ்நாடு ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய 2152 கோடி கல்விக்கான நிதித்தொகையைத் தரமாட்டோம் ...