இன்று அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது. அம்பாள், மூக்கில் மணி முத்துப் புல்லாக்கு அணிந்திருந்தாள். கண்ணுக்கு அஞ்சனமெழுதியிருந்தாள். நெற்றிக்குச் சிந்தூரத் திலகமிட்டிருந்தாள். சங்கு மார்புக்கு ...
ழே கிடக்கும் ஒரு சிறு நெருப்புத் துண்டை மிதித்தால்கூட ‘சுரீர்’ எனச் சுடுகிறதே! அப்படியிருக்க, அவ்வளவு பரந்த நெருப்பில் நடந்து செல்லும்போது சுடவில்லையே! எதனால்? ...
மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ஓர் அரசியல் வாதியாகப் பொதுமக்கள் அறிந்து வைத்துள்ள அளவிற்கு ஓர் இலக்கியவாதியாக அறிந்திருக்கவில்லை. திரைப்படங்களின் வசனகர்த்தாவாக அவர் அறியப்பட்டிருப்பதை ...
1.கே: பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்வது சரியா? முதலாமாண்டுப் பாடம் நடத்தாமல் இரண்டாம் ஆண்டுப் பாடத்தையே நடத்த வழி செய்யுமே! இதனால் ...
நூல் குறிப்பு : நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல், ஆசிரியர் : கி.வீரமணி, வெளியீடு : திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, ...
மதுரையில் இருக்கக்கூடிய டோக் பெருமாட்டி கல்லூரி என்னும் பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி. இந்தக் கல்லூரி நிறுவனர் கேட்டி வில்காஸ் அம்மையார் என்னும் அமெரிக்கப் ...
நமது நாட்டு மக்களில் 100க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனையறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம், படிப்பின்மையும் பழக்க வழக்கமுமேயாகும். இதையனுசரித்தே மேல் ...
சிங்கப்பூரில் இருந்து 22.8.2007 அன்று திரும்பியவுடன் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை, இணை வேந்தர் ...
மத்திய ஆப்ரிக்காவில் அகா பிக்மி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பழங்குடியினத்தினர் வேட்டையாடிச் சேகரித்து (HUNTERS & GATHERERS) வாழும் பூர்வகுடி மரபினர் ஆவர். ...











