வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள். என்னே, ...
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கொண்டாடும் நாள்களாக பல நாள்கள் அய்.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கவும் – அவற்றிடம் அன்பு காட்டவும் – ...
கடந்த வாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க செய்தி – இந்திய நாட்டின் மீயுயர் நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மாண்புமிகு கவாய் அவர்கள் மீது ...
பூமியினைப் பாயாகச் சுருட்டி – அசுரன் புகுந்தானாம் ஆழ்கடலின் இருட்டில்! சாமியொன்று பன்றியாகிப் பூமியினை மீட்டதுவாம்! கோமியத்தைக் குடிப்பார்பொய் உருட்டில் – தமிழர் கெட்டழிந்தார் ...
பெரியார் திடலில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பவர் புலவர் வெற்றியழகன். பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் தமிழ்நாடு மூதறிஞர் ...
நூல் : ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு’ ஆசிரியர் : மஞ்சை வசந்தன், வெளியீடு : திராவிடர் கழகம் முதல் பதிப்பு 2024 பக்கங்கள் ...
சிறைப்படுத்தப்பட்டிருந்த அடிமைக் கூண்டை உடைத்து நம்மையெல்லாம் சுதந்திரப் பறவைகளாய்ப் பறக்கச் செய்தவர் தந்தை பெரியார். அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்குச் ...
“சி.டி.நாயகம் அவர்கள் உண்மையாய் உழைத்து வந்த உத்தமர். எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர்; பேசுவதுபோல் ...
‘‘நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார். உடனே சொல்வார்கள், ...










