சுயமரியாதை இயக்கம் புதுமையிலும் புதுமையான கருத்துகளைத் திராவிட மக்களிடம் விதைத்தது. புரட்சி என்பதைச் சொல்லாக அல்ல, செயலாகச் செய்து முடித்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் ...
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்ணபுரத்தில் திரு. இராசகோபாலனார் – ...
சாத்தியங்களுடன் விரிந்தே கிடக்கும் தொடுவான எல்லைக் கோடு ஜூலை 9, 2014, இஸ்ரேல் தனது அண்மையத் தவணையாக, முழுஅளவிலான குண்டுவீச்சை காஸாவில் தொடங்கியது. அது, ...
1.கே: ஈரான் – இஸ்ரேல் போரில் யூதர்கள் மீதான பாசம் இந்தியாவிலுள்ள ஆரிய பார்ப்பன ஊடகங்களுக்குப் பொங்குவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? – வே.சங்கர், தர்மபுரி. ...
மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்கு களைப்போல் தனித்தனியே காடுகளில் வாசம் செய்து வந்த நிலைமை மாறி குடிசை கட்டிக் ...
வயது 31, Diploma சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது ...
வயது 29, B.Sc., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.70,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள ...
இரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு… இந்த இரண்டு சொற்களும் உச்சரிக்கப்படாத உதடுகளே இருக்கமுடியாது என்ற நிலையே தற்போது காணப்படுகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டால் அவர்கள் ...
– வழக்குரைஞர் பூவை புலிகேசி B.SC., B.L. நூல் : சாதி-கக்கூஸ்-கோயில் மருத்துவர் : நா. ஜெயராமன் முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022 ...