Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனிதன் என்பவன் மானமும் அறிவும் நனிமிகப் பெற்றவன்; நல்லன கற்றவன் என்பதை எவர்க்கும் எடுத்துச் சொன்னவர் மன்பதை தன்னில் பெரியார் ஒருவரே! காடு மேடெலாம் ...

இந்தக் காலப் பெண்களில் பலர், தங்கள் முன்னெடுப்பில் பெரியாரைப் படித்து அறிந்துகொள்வதை நினைக்கையில், அந்தக் காலப் பெண்கள் ஏன் அப்படி சுயமாய் யோசிக்கவில்லை என்கிற ...

இந்தக் காலகட்டத்தின் மிகப்பெரிய சவால், வீடியோக்கள். ஒளிரும் நிறங்களில், நம்முடைய குழந்தைகளின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கின்ற வகையில் அவர்களைத் தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் பல்லாயிரம் ...

உயிரின் சாரத்தை கொஞ்சம் இழந்ததைப் போல உறவுகளின் மரண இழப்புகள் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. அண்ணன் இறந்துவிட்டார். ஊரில் சொக்காரன் என்று சொல்ல அவர் ஒருத்தர்தான் ...

1.கே : திருப்பரங்குன்ற வழக்கில், இரண்டு நீதிபதிகள் 2014ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பு இருக்கும்போது, அதற்கு எதிராய் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தமைக்கு ...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மலைமீது அமைந்துள்ள மிகப்பெரிய கோட்டையை 1605ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ண நாயக்கர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் திப்பு சுல்தான் வருகைக்குப் பிறகு ...

தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு – சென்னை ராஜதானியின் அரசியல் வரலாறு – ஏன் இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாறு மிகப்பெரும் ஆளுமைகளின் அரசியல் வரலாறாகும். ...

பொதுவாக பாசிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்றவற்றை முடக்கி விடுவார்கள். ஊடகங்களைக் கட்டுப்படுத்தி விடுவார்கள். ஆனால், இந்தியாவில் முழுமையாக வேறு விதமான முறைகளைக் ...

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் ...