Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார். 1929-இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் ...

பாட்டாளி வர்க்கமும் – மக்களாட்சியும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் ஜனநாயகமோ  அல்லது மக்களாட்சியோ எப்போதும் நிலை பெறாது என்பதே அம்பேத்கரின் கூற்று. உழைக்கும் தொழிலாளி மக்கள் ...

‘குடிஅரசின்’ இக்கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதிபரின் வாழ்வுக்கும், ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கிக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்திக்கொண்டோ அல்லது ...

இனமானம் காத்திடவே எந்நாளும் கலைஞர் காப்பு! சுணங்காரே துயருற்றும் துவளாத இரும்பின் மூப்பு! உணர்வெல்லாம் மானமதை உயிர்மேலாய்க் கொண்ட நோக்கு! தமிழினத்தின் இனமானக் காவல்! ...

1.கே: ஆர்.எஸ்.எஸ். ஆதரவு செயல்பாடுகளை வெளிப்படையாகச் செய்யும் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அவர்கள்மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதா? அவர் நீதிமன்ற மாண்புகளைத் தொடர்ந்து ...

எங்கள் குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் முடிவின்படி செய்யப்பட்ட ஏழு திருமண வாழ்க்கை மணமுறிவில் முடிந்துள்ளது. என்ன காரணம்? கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. சொந்த ...

எந்த ஒரு புதிய இடத்திலும் ஆசிரியர் அவர்கள் பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே, அரங்கில் கூடியிருப்பவர்களுக்கும் அவருக்கும் ஒருவித நேர்மறை அலைகள் அங்கே ஊடுருவத் ...

நொடிக்கின்ற வருவாயில் நாள்தோறும் வறுமை கிடைக்கின்ற இடத்தில் குடிசையில் குடும்பம் இடிக்கின்றார் அத்தனையும் எதனைத்தான் எடுப்பது படிக்கின்ற அனன்யா பாய்ந்தோடி எடுத்தாள் புத்தகம் மட்டுமே ...

சமதர்மத்தில் நம்பிக்கை கொண்ட நேருவே சமதர்மத்தைக் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருப்பதையும் இந்நூலில் எடுத்துக்காட்டுகிறார். ஒருமுறை நேரு அவர்களின் சமதர்ம விளக்கப் பேச்சினைக் ...