Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

27.6.2023 அன்று மாலை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் மண்டபத்தில், தமிழர் தலைவர் ஆசிரியரின் பணிகளை வியந்து பாராட்டி, “90இல்80 அவர்தான் வீரமணி’’ ...

ஜாதி ஒழியக் கூடாது என்பவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ஜாதியால் எந்தப் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள்? ஆனால், உணர்ச்சியால் உந்தப்பட்டு, சமூக அமைதிக்குக் ...

மஞ்சை வசந்தன் இந்திய விடுதலை அடைந்தபிறகு, அது சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, ‘மிசா’ என்னும் அவசரநிலை அறிவிப்பால் உருவாக்கப்பட்டது. காங்கிரஸும் அதன் தலைமை அமைச்சர் ...

– கி. வீரமணி 24.8.2003 கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. தியாகராஜன் தலைமை ஆசிரியை கி. விஜயகுமாரி ஆகியோரின் இளைய மகன் ...

– டாக்டர் கலைஞர் …ஏய் கொடுப்பாயா? உதை வேண்டுமா? – உதையேன் பார்ப்போம்! …நீ நாசமாய்ப் போக! கொடுத்துத் தொலைடா… – இந்தச் சாபம் ...

– மஞ்சை வசந்தன் ‘‘ஆலோசகர்களை நியமித்து அரசாங்கத்-திற்கு தவறான ஆலோசனைகளை வழங்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற வகையில் அரசமைப்புகளை நிறுவ ...

– நேயன் சனாதன ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சமயத்-திற்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை திரித்தும், மாற்றியும் கூறி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வர்ணப் பிரிவுகள் ...

உடுமலை வடிவேல் இந்தியா ஒரு துணைக் கண்டமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற பாசிச அமைப்புகளின் அகண்ட பாரதம் கனவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. ...

நூல்: ‘ஆரிய மாயை’ ஆசிரியர்: அறிஞர் அண்ணா பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா ...