பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

  தந்தை பெரியார் எந்தப் பொருளாயினும் அதன் சாதக, பாதகங்கள் என அடிமட்டம் ஆணிவேர் வரை சென்று ஆய்வு செய்தவர். போராட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என நடத்தியவர் அல்லர். தந்தை பெரியார் பங்கு கொண்டு தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் சமூகநீதிக்கான, ஜாதி ஒழிப்புக்கான, தீண்டாமை ஒழிய, மனித உரிமையை நிலைநாட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து என நடத்தப்பட்டவை. அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க மானுட சமுதாய சிக்கல்களை ஈரோட்டுக் கண்ணாடி என்பாரே தமிழர் தலைவர் […]

மேலும்....

இறகென இருத்தலழகு!

அலையலையாய் அழகுக் குறிப்புகள் அடித்து வரும் வெள்ளமாக வலையொளியில்! ஆற்று நீரில் கலக்கும் சேற்று நீர் போல கூடவே அழகுக் குழப்பங்களும்! சதா பெரும் கவலை பெண்களுக்கு இதே! உப்போ சர்க்கரையோ உறைக்கும் வரை தானே! மீறிச் சேர்த்தால் கரிக்கும் சரி தானே? கைப்பிடிக் கழுத்துக்கு கை கொள்ளா நகைகளா? பட்டுப் புடவை விலையைக் கேட்டால் பத்துக் குடும்பங்கள் வாழலாம் ஆட்டி வைக்கும் அந்தஸ்து மோகம்! தலையென்ன பூக்கூடையா சுமந்து கொண்டே திரிய? பின்னலைக் குறைக்காமல் வேலை […]

மேலும்....

மும்பை கணேசன்

மும்பை கணேசன் எனப் பலராலும் அறியப்பட்டவர்! தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான தளக்காவூர் (சிவகங்கை மாவட்டம்) கிராமத்தில் இருந்து, இன்று மும்பை மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக உயர்ந்து நிற்பவர்! சற்றொப்ப 40 ஆண்டுகளாக இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்! உண்மை இதழுக்காக அவரைச் சந்தித்தோம்! உங்கள் மும்பைப் பயணம் எப்போது தொடங்கியது? 1983 ஜூன் 2ஆம் தேதி காரைக்குடியில் இருந்து மும்பை பயணமானேன். எனது தாயாரின் அண்ணன் ஓ.சிறுவயல் சி.பொன்னையா அவர்கள்தான் என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் […]

மேலும்....

எதிரும் புதிரும் -… இரா. அழகர் ..

‘‘என்னங்க இன்னும் என்னதான் பண்றீங்க போட்டு வச்ச டீ ஆறிடிச்சி. படிச்சது போதும். டீயை குடிச்சிட்டு எழுந்து போய் குளிங்க’’. சமையற்கட்டில் இருந்து வெளியே பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த தன் கணவனைப் பார்த்து சத்தமிட்டாள் விசாலாட்சி. “காலையிலையே டென்சன் ஆகாத, நான் குளிக்க போறேன். பிள்ளைங்க கிளம்பறாங்களான்னு கேளு” மனைவிக்குப் பதில் சொல்லிக் கொண்டே டீயை ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு டவலைத் தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் சென்றார் சண்முகம். “உங்க பிள்ளைங்க உங்களப் போலதானே […]

மேலும்....

வரவேற்கப்பட வேண்டியவர்களே…… முனைவர் வா.நேரு …

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்த நாளில் உலகின் மக்கள் தொகை 811 கோடி, இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் தொகை 144 கோடி. 1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. அய்யோ! உலக மக்கள் தொகை 500 கோடி வந்து விட்டது. நாடுகளே! அவரவர் நாடுகளில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது உங்கள் நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, உலகப் பிரச்சனை. உலகத்தில் ஒரு மனிதராகப் […]

மேலும்....