சுயமரியாதை இயக்கத்தின் கால்கோள் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் நடைபெற்றது என்று கூறும் அளவிற்கு குறிப்பிடும் அளவிற்கு – சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமாக ‘குடிஅரசு’ ...
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.சிந்தாந்தங்களைத் திணிப்பதிலும், அதன் இலக்குகளைச் செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். ஒரு ஆளுநர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ...
ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே நூறு விழுக்காடு பொருத்தமானது, ஏற்புடையது. தமிழ்நாடு பெரியார் மண். இந்திய மாநிலங்களிலே தனித்தன்மையுடன் எல்லாவற்றிலும் தனி வரலாறு ...
“அண்ணல் அம்பேத்கர் எனது தலைவர்”, என்று தந்தை பெரியாராலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்னும்போது, அம்பேத்கரின் பெருமைக்கும், உயர்வுக்கும், தகுதிக்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை. அப்படிப்பட்ட ...
அன்னை மணியம்மையார் அவர்கள் தொண்டின் அடையாளம், தியாகத்தின் மறுவடிவம். தந்தை பெரியாரின் தொண்டர்களான வி.எஸ்.கனகசபை – பத்மாவதி இணையரின் மூத்தமகள். அவருக்கு பெற்றோர் இட்டபெயர் ...
மும்மொழிக் கொள்கை, நீட்தேர்வு என்பதெல்லாம் கல்வி சார்ந்த செயல்திட்டங்கள் என்று எண்ணினால் அது அறியாமையாகும். கல்வித்துறையின் செயல்திட்டமாக இவை செயல்படுத்தப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம், ...
“இது பெரியார் மண்!” இதுவெறும் வார்த்தைகள் அல்ல. நூறாண்டு கால வரலாறு தந்த கணிப்பு! பெரியார் மீது கொண்ட பற்றால், அவரை உயர்த்தி நிறுத்த ...
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்மையில் ஒரு முக்கியச் செய்தியை அறிவிக்கப் போவதாகக் கூறி அச்செய்தியையும் ஒரு நிகழ்வில் அறிவித்தார்கள். ஆகவே, தொழிற்புரட்சிக்கு ...