தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்று கொண்டாடுவது தப்பான செயல் ஆகும். அது ஆரியர்கள் புனைந்த புராணக் கதையின் அடிப்படையில் கொண்டாடப்படுவது. உண்மையில் ...
உலக அளவிலான வியப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு தலைவர் இறந்து 52 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆளுமை செலுத்துகிறார், எதிரிகளைக் கலங்கிக் கதறச் செய்கிறார் என்றால் ...
சமூகப் புரட்சியாளரும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கைக்கும், தலைசிறந்த கொள்கைகளுக்கும் நிலையான, உறுதியான உறைவிடமாக, அடையாளமாக, ஆவணமாக அமையும் வகையில், சென்னை ...
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு 4.10.2025 அன்று காலை செங்கை மறைமலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் ...
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் புகழ்பெற்ற வரி நூற்றுக்கு நூறு மெய்யாகி வருகிறது! பெரியார் சொல்லாததில்லை என்ற அளவிற்குக் குவிந்து ...
கடவுள் நம்பிக்கை என்பது அறிவியல் வளர்ச்சியும், பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாத காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட ஒன்று. காரணம் புரியாதவற்றுக்குக் கடவுளே காரணம் என்று ...
அண்மைக் காலமாக தொடர்ந்து இளம் பெண்கள் தற்கொலை நிகழ்ந்து வரும் சூழலில் அவை குறித்து விவாதிக்க “ இளம் பெண்கள் சந்திக்கும் சமூக, உளவியல் ...
கர்நாடகா மாநிலம் மஞ்சுநாதர் கோயில் “தர்மஸ்தலா”வில் 400 முதல் 4000 பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட செய்தி தற்போது நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவை ...
‘வரதட்சணை’ என்னும் சொல் தமிழ் அல்ல. எனவே, வரதட்சணை என்பது தமிழர் வழக்கம் அல்ல என்பது உறுதி. ‘ஜாதி’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. ...










