Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பவர் களின் பகுத்தறிவுச் செல்வம், எப்படிக் கொளுத்தப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு கார்த்திகைத் தீபம். ஆண்டுக்கொருமுறை குடம் ...

நமக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டு மானால், பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும். அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ...

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய ...

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925இல்  என்னால் துவக்கப்பட்டது.  யாவரும் அறிந்ததேயாகும்.  அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன?  ...

நமது நாட்டு மக்களில் 100க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனையறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம், படிப்பின்மையும் பழக்க வழக்கமுமேயாகும். இதையனுசரித்தே மேல் ...

உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, மற்ற ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால், அவையெல்லாம் மனிதர்களைப் போலவே ...

சுயமரியாதை இயக்கம் புதுமையிலும் புதுமையான கருத்துகளைத் திராவிட மக்களிடம் விதைத்தது. புரட்சி என்பதைச் சொல்லாக அல்ல, செயலாகச் செய்து முடித்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் ...

மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்கு களைப்போல் தனித்தனியே காடுகளில் வாசம் செய்து வந்த நிலைமை மாறி குடிசை கட்டிக் ...

தோழர்களே! இந்தக் காலம் ஒரு பெரிய மாறுதலான காலம்; மாறுதலிலேயும் ஒரு பெரிய புரட்சிகரமான கொள்கையைக் கொண்ட மாறுதலான காலமாகும். இங்குள்ள அய்ந்து (5000) ...