Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் ...

காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத தலைவர்களைப் பார்ப்பனர்கள் எவ்வாறு வஞ்சத்தால் பழிவாங்கினர் என்பது குறித்து “அம்பலத்து அதிசயம்” என்னும் தலைப்பில் ‘குடிஅரசி’ல் ஒரு தலையங்கம் வெளியானது. ...

பகுதி 2 (ஆ) சமத்துவம், கண்ணியம், சகிப்புணர்வு 1. இனவாதம், இனப்பாகுபாடு, இனவெறுப்பு முதலான சகிப்பின்மையும் சகிப்பின்மையின் பிற உருவங்களும் 19. சர்வதேச சமுதாயத்தைப் ...

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் பெருந்துணையாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். காங்கிரசில் தந்தை பெரியாரின் சிந்தனைக்கொள்கை மற்றும் செயல்பாடுகளைக் கண்டு பெரியாரோடு ...

பா.தட்சிணாமூர்த்தி ! சென்னை மற்றும் பல மாவட்டத் தோழர்களில் இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது! ஒருமுறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. ...

“அதை ஏன் கேக்குற? அது பெரிய ராமாயணக் கதை…” “எங்காவது போய் என் வனவாசத்தைத் தொலைச்சிட்டு வரேன்..‌.” இந்த உரையாடல்கள் எல்லாம் அறிந்தும் அறியாத ...

விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விசயங்கள் எத்தனையோ இருந்தாலும் மிக முதன்மையானதாகப் ‘பண்பாடு’ என்பதும் உள்ளது. ஆம், மனிதர்கள் விலங்குகளைப்போல உடலால் மட்டுமல்ல, முதன்மையாக மனதால் ...

வரலாற்றில் புகழோடு வாழு கின்ற வல்லவராம் நல்லவராம் வி.பி.சிங்கோ அரசரது குடும்பத்தில் பிறந்த போதும் அன்பாலும் பண்பாலும் உயர்ந்து நின்றார்! உரத்தநறுஞ் சிந்தனையால் சமூக ...

ஜூன் 26 என்பது “உலகப் போதை ஒழிப்பு தினம்” மற்றும் “சட்டவிரோதக் கடத்தல் தடுப்புத் தினம்” ஆகும். போதைக்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களால், அவர்களின் குடும்பம் ...