கண்ணகி நகர் கார்த்திகா! சில நாட்களாக கொண்டாடப்பட்டு வரும் பெயர். பெரிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை போற்றி ...
(தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட, ஆசிரியர்களாகப் பணிபுரிந்த, பெற்றோருக்கு மகனாய் சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்தில் பிறந்து, ...
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் ...
“இமய எல்லைக்கு எட்டிக் கொண்டிருக்கக் கூடிய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுடைய இயக்கும் தன்மையும், கதை அமைப்பையும் பார்த்தபோது இது ...
ஏன் எதற்கு எனப் புரியாமலே காலம் காலமாக வேரூன்றியிருக்கும் ஜாதியக் கட்டமைப்புகளால் ஏற்பட்டிருக்கும் பகை. பின்புலத்தில் இரு தனி நபர்கள் ...
தமிழ் இலக்கியப் பரப்பில் பொ.ஆ.பி. (கி.பி.) பத்தாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியக் காலத்தில், தமிழகத்தில் பரவியிருந்த சமண பௌத்த மதங்களை ...
ஜாதியக் கொடுமைகளும், ஜாதிய அடிப்படையில் வாய்ப்புகள் மறுப்பும் தீபகற்பத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவி வந்த கொடுமையாகும். அடுத்த மனிதனைக் கீழானவனாகவும், ...
வர்ணங்களின் பெயரால், முன் ஜென்ம பாவபுண்ணியத்தால் விளைவதே குடிபிறப்பும், ஜாதியும் என்று ஜாதிய இழிவை, மானுட அநீதியை, தீண்டாமையை நியாயப்படுத்தியது ...











