<p><img src="images/magazine/2016/feb/01-15/s8.jpg" border="0" width="396" height="124" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;"><strong>- மஞ்சை வசந்தன்</strong></p> <p style="text-align: justify;">ரோஹிந்த் வேமுலா தனிமனிதன் அல்ல தத்துவ அடையாளம்! அவரது இறப்பு தற்கொலை அல்ல, அது படுகொலை! ஆம். நிறுவனப் படுகொலை! நெருக்கடி தந்து நிகழ்த்திய கொலை! ஆதிக்க மதவாத, ஜாதிவெறி சக்திகளின் தாகந் தணிக்கக் கொடுக்கப்பட்ட பலி!</p> <p style="text-align: justify;">மத்திய அமைச்சர்கள் முதல் துணைவேந்தர் வரை கூட்டுச் சதிசெய்து கொடுத்த நெருக்கடியின் விளைவே அம்மாணவரின் மரணம்.</p>



