Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

கோயிலில் கோபுரங்கள் கட்டி,அதில் கடவுள் பொம்மைகளைப் பதித்து வைத்ததற்குக் காரணமே, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர்களும் வீதியிலிருந்தபடியே தரிசனம் செய்வதற்குத்தான் என்கிற சாத்திரமும் வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?