ஆசிரியர்
விடுதலைக்கு மட்டுமல்ல
சாலை ஓரங்களில் எல்லாம்
விவரம் அறியா தமிழனுக்கு
நாள்தோறும் தன் பொதுக் கூட்டத்தையே
வகுப்பாக மாற்றுவதால்
இவர்,
தமிழர்களின் ஆசிரியர்
ஒரு மாணவனைப் போல்
நாள்தோறும் படிக்கின்ற ஆசிரியர்
ஒரு சிறந்த ஆசிரியர் எப்போதும்
படிப்பார் என்பதும்
படிக்கின்ற ஆசிரியரிடம்
படிக்கும் நாங்கள்
கொடுத்து வைத்தவர்கள்
மாணவராய் இருப்பதற்கு.கவிஞர் நந்தலாலா
மாநிலத் துணைத்தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்.
Leave a Reply Cancel reply
Popular Posts
You Might Also Enjoy
<p style="text-align: justify;"><img src="images/magazine/2012/january/unmai-(jan-1-15)-pages-28_03.jpg" border="0" style="float: left; margin: 8px; border: 0pt none;" />1) பெரியாரின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய அவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி?</p> <p style="text-align: justify;">அ) பார்ப்பனர்களுக்குத் தானம் தருவது ஆ) புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் இ) ஜாதி வேற்றுமை பார்ப்பது ஈ) சகோதரியின் மகள் விதவையானது.</p> <p style="text-align: justify;">2) பெரியார் அவர்கள் 1934 முதல் 1959 முடிய 25 ஆண்டு காலத்தில் தாம் ஒத்துக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போக முடியாமல் போனதற்குக் காரணம்?</p> <p style="text-align: justify;">அ) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்</p>
<p style="text-align: justify;"><img src="images/magazine/2011/dec/01-15/SIV_0017_02.jpg" border="0" style="float: left; margin: 8px;" />மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியே வேலைவாய்ப்பில் முதலிலும், (மத்திய) கல்வி நிறுவனங்களில் பிறகும் ஆக 27 சதவிகித இடதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அமுலில் உள்ளது.</p> <p style="text-align: justify;">ஆனால், S.C., S.T.,, மக்களுக்கென அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு பல ஆண்டுகளாக இருக்கிறது.</p>
Leave a Reply