


<p><img src="images/magazine/2014/jan/01-15/x14.jpg" border="0" width="451" height="110" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.
Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply