Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆர்.எஸ்.எஸ். சனாதனத்திற்கு எதிரானதா

1)     கே: ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆவதற்குள்ளேயே பழிவாங்கும் நடவடிக்கைகளை த.வெ.க. ஆட்சி தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறதே?

     – த.குணசேகர், திருச்சி.

     அதன் எதிரொலி – நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களில் – எப்போது நடக்கிறதோ அப்போது பிரதிபலிக்கச் செய்யும் என்பதை முதலமைச்சருக்கு ஆலோசனைகளைக் கூறும் அருகில் உள்ளவர்கள் உணர்த்துவது நல்லது! பல அமைச்சர்களின் வாய்த் துடுக்கு வக்கனையால் ஊடகம் உட்பட பலரும் முகம் சுளிக்கும் நிலை இருக்கிறது என்ற யதார்த்தம் புரிய வேண்டும் – ஆட்சியாளருக்கு!

2)     கே: பி.ஜே.பியின் மாநிலத் தலைவராக இருந்து, தற்போது புதிய அரசியல் கட்சித் தொடங்கியுள்ள அண்ணாமலை, விஜய்யின் ஆட்சிக்கு ஓர் ஆண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே?

– ப. மணி, திருச்செங்கோடு.

3)     கே: ராமர் கோவில் கட்டுவதில் மும்முரம் காட்டிய பா.ஜ.க. அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாயே திறக்கவில்லையே?

– ந.நெடுமாறன், பண்ருட்டி.

4) கே: அரசு வழக்குரைஞர்கள் நியமனத்திற்குப் பல லட்சங்கள் கேட்கப்படுவதாக அக்கட்சியினரே வழக்குத் தொடுத்துள்ளனரே, ‘தூய சக்தி’ என்னாயிற்று?

5)     கே: மேற்கு வங்கத்தில் நடந்துவரும் அரசியல் காட்சிகளை இயக்குவது யார்?

– கி. சிவா, நாகை.

6)     கே: விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

                   – சி. கீதா, தாம்பரம்.

7)     கே: மக்கள் பிரச்சனைக்காக எதிர்க்கட்சியான தி.மு.க. வீதியில் இறங்கிப் போராடவில்லை என்கிற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– து. ஜீவா, வலங்கைமான்.

8)    கே: ‘சூப்பர் எல்நினோ’வின் தாக்கம் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. நமது அரசுகளுக்கும், மக்களுக்கும் உங்கள் அறிவுரை என்ன?

– ப. ரவி, செஞ்சி.

9)     கே: ஒன்றிய பா.ஜ.க. அரசின் பலம் நாடாளுமன்றத்தில் கூடிவருகிறதே?

– து.ரமேஷ்,  சென்னை