Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத்தெரியுமா?

ஈரோட்டில் சட்டமறுப்புப் போராட்டத்தில் அன்னை நாகம்மையார் பங்குகொண்டபோது 144 தடை ஆணை போட்டால் போராட்டம் கடுமையாகிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள் தடை ஆணையே பிறப்பிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?