1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மாகாண சுயமரியாதை மாநாட்டில் “ஆசிரியர் பணிக்கும் மருத்துவர் பணிக்கு மட்டுமல்லாது, பெண்களை ராணுவத்திலும் போலீசிலும் சேர்க்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி,
அதை தொடர்ந்து வலியுறுத்தியவர் தந்தை பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?




