ஆதிக்க வெறியின் உச்சம்!
“பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது நமது அபிப்பிராயம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும், துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியமும் அவசரமுமான காரியமாகும்” என்று 1942லே கூறினார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?


